"வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்!<br /><br />Bride groom Missing in Nagercoil and Police comes to Chennai in search of him<br /><br /><br />புதுச்சேரியில் அரசு பெண் ஊழியரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர். புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் பிரேமா. இவர் புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.<br /><br />A govt officer's house was burgled by a gang. Police are investigating.